தீர்வு இன்றி முற்றுப்பெறும் தமிழர் பிரச்சினை ! எச்சரித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (காணொளி)
People
SriLanka
13th Amendment
Kanagaratnam sugash
By Chanakyan
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரினால் அத்தோடு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு 13ஆவது திருத்தம் தான் என்பது முடிவாகிவிடும். இனப்பிரச்சினை என்பது அத்தோடு முற்றுப் பெற்றுவிடும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி கே.சுகாஷ் (K.Sugash ) தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு இன்றியே முற்றுப் பெற்றுவிடும் என்றும் அதற்குப் பின்னர் சமஷ்டியைப் பற்றி எவருமே பேச முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான காணொளி,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி