தமிழர் தலைநகரில் புறக்கணிக்கப்படும் தாய்மொழி : எம். பி கவலை

Trincomalee Senthil Thondaman Imran Maharoof
By Kathirpriya Oct 18, 2023 08:43 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

தமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (17) இடம் பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழர் பகுதியில் சிரமங்களை எதிர்நோக்கும் கடற்றொழிலாளர்கள்(படங்கள்)

தமிழர் பகுதியில் சிரமங்களை எதிர்நோக்கும் கடற்றொழிலாளர்கள்(படங்கள்)

சிங்கள மொழியிலே

திருகோணமலை மாவட்டத்தில் தமிழை தாய்மொழியாகக்கொண்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சுமார் 75 வீதத்திற்கும் மேல் வாழ்கின்றனர்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமூகமளிக்கும் அதிகமான அதிகாரிகளும் தமிழ் மொழி பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அதிகமான விடயங்கள் சிங்கள மொழியிலேயே முன்னெடுக்கப்படுகின்றது.

இங்கு மொழிபெயர்ப்பாளர்கள் எவரும் நியமிக்கப்படாமல் இருப்பதால் அதிகாரிகள் தமது கருத்துக்களை சரியாக முன்வைப்பதிலும் இடர்பாடுகளை அனுபவிப்பதை அவதானிக்கமுடிகின்றது.

யாழ்ப்பாணம் முதல் அம்பாறை வரை புத்தர் சிலைகளை வைத்தால் எப்படி கலையும் தமிழீழ கனவு..!

யாழ்ப்பாணம் முதல் அம்பாறை வரை புத்தர் சிலைகளை வைத்தால் எப்படி கலையும் தமிழீழ கனவு..!


தமிழர் தலைநகரில் புறக்கணிக்கப்படும் தாய்மொழி : எம். பி கவலை | Tamil Language Status Not Given By In Trincomalee

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருமொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன, மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டு மொழிபெயர்ப்பு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டன.

இதன் மூலமாக அனைவரும் தமது கருத்துக்களை தெளிவாகச் சொல்லவும், கேட்கவும் முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அந்த நிலை மாற்றமடைந்து, தமிழ்மொழி புறக்கணிப்படுவது மிகவும் கவலையளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பிழையை தான் உணர்வதாகவும் எதிர்வரும் கூட்டங்களில் இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி இதன் போது பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

நிலையான விவசாயத்தை நோக்கி இலங்கை இடம்பெயர வேண்டும் : ஐ.நா சபையின் உலக உணவுத் திட்டம்

நிலையான விவசாயத்தை நோக்கி இலங்கை இடம்பெயர வேண்டும் : ஐ.நா சபையின் உலக உணவுத் திட்டம்

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024