புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் விசேட வழிபாடு!
                                    
                    Nallur Kandaswamy Kovil
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Tamil
                
                        
        
            
                
                By pavan
            
            
                
                
            
        
    குரோதி வருடப்பிறப்பை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
இன்று காலை விசேட பூஜைகளை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் மற்றும் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
இதன்போது ஏராளமான பக்த அடியார்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி