முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைத்ததும் ஒரு யுத்தப் பிரகடனம் தான் - தமிழ் சொலிடாரிட்டி
sri lanka
people
mullivaikal
By Shalini
இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைத்து எரியப்பட்டுள்ளது. அரச படைகள் தான் இதை செய்திருக்கின்றது என தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வரலாற்றை மாற்றி எழுதுவதே அரசாங்கத்தின் நோக்கம். யுத்தக்குற்ற விசாரணை - நல்லிணக்கம் உருவாக்குதல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பெறுதல் ஆகியன ஒருபோதும் நடக்காது என்ற உறுதியான செய்தியை ராஜபக்ஸ அரசு இந்த நடவடிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள் நினைவுகூருவதைக் கூட மறுக்கும் இந்த அரசாங்கம் தாம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிரி என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதுவும் ஒரு யுத்தப்பிரகடணம் தான். முழுமையான அறிக்கை கீழே...