எலிசபெத் மகாராணிக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்திய தமிழ் பெண் வெளியிட்ட தகவல்

Sri Lankan Tamils London United Kingdom Queen Elizabeth II
By Kiruththikan Sep 17, 2022 12:48 AM GMT
Kiruththikan

Kiruththikan

in உலகம்
Report

தமிழ் பெண்

இலங்கை வம்சாவளியை சேர்ந்த வனேசா நந்தகுமாரன் என்ற 56 வயதான பெண் பிரித்தானிய மகாராணி எலிசபெத்திற்கு முதலாவதாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இரண்டாவது எலிசபெத் மகாரணியின் உடல் நேற்று முன் தினம் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடது.

இதன் போது இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான முதல் சந்தர்ப்பம் வனேசா நந்தகுமாரன் என்ற இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண்ணுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

வரலாற்றில் இடம்பிடித்து இருப்பதாக மகிழ்ச்சி

எலிசபெத் மகாராணிக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்திய தமிழ் பெண் வெளியிட்ட தகவல் | Tamil Women First Tribute To Queen Elizabeth

இவ்வாறு முதலாவதாக அஞ்சலி செலுத்திய வனேசா நந்தகுமாரன் கடந்த பெப்ரவரியில் தனது கணவர் இறந்ததாகவும் அவரின்மரணத்தை சமாளிக்க இந்த அனுபவம் தனக்கு உதவியது என்கிறார்.

மேலும், மண்டபத்திற்கு முதலில் வந்ததில் "மகிழ்ச்சியாக" இருப்பதாகவும், வரலாற்றில் இடம்பிடித்து இருப்பதாகவும் கூறினார்.

"இந்த வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் அதிலும் நான் மிகவும் பாக்கியமாக இருக்கிறேன் என்றும் இதை நான் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்வேன்." எனவும் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த வனேசா, ஆல்பர்ட் கரையில் 50 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று முதலாவதாக ராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் இறுதிச்சடங்கு

எலிசபெத் மகாராணிக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்திய தமிழ் பெண் வெளியிட்ட தகவல் | Tamil Women First Tribute To Queen Elizabeth

இரண்டாவது எலிசபெத் மகாரணியின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக ஏற்கவே அவரது உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உடல் மக்களின் அஞ்சலிக்காக தற்போது பகிங்ஹாம் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ReeCha
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025