மீண்டும் தாக்கினால் பதிலடி பலமடங்காகும்: பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா

Pakistan India World
By Shalini Balachandran May 27, 2025 06:07 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

இந்தியாவை (India)மீண்டும் பாகிஸ்தான் (Pakistan) தாக்கினால், பலமுறை அதிகமாக பதிலடி எதிர்பார்க்கலாம் என இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யானாவில் நடைபெற்ற ஒரு மூத்த டிப்ளோமடிக் மாநாட்டில் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷஷி தரூர் (Shashi Tharoor), குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மே ஏழாம் திகதி தொடங்கிய ஆப்பரேஷன் சிந்தூரின் கீழ், இந்தியாவினால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிதப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞனுக்கு நேர்ந்த நிலை

ஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞனுக்கு நேர்ந்த நிலை

பாதுகாப்பு வலிமை

இந்தநிலையில், ஜெய்ஷ்-இ-முகம்மத், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை உலகிற்கு காட்டியதாக தரூர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் தாக்கினால் பதிலடி பலமடங்காகும்: பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா | Tharoor Warns Pakistan Of Stronger Retaliation

இந்த தாக்குதல்கள் யுத்தத்தைத் தொடங்கும் ஒரு தொடக்கமாக அல்ல என்றும், பழி வாங்கும் நோக்கத்துடனும் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தாக்கியதற்கான பதிலடியாகத்தான் இந்தியா செயற்பட்டதாகவும் தரூர் சுட்டிக்காட்டியுள்ளார்.

60 ஆவது வயதில் ஒன்பதாவது குழந்தைக்கு தந்தையான பொறிஸ் ஜோன்ஸன்

60 ஆவது வயதில் ஒன்பதாவது குழந்தைக்கு தந்தையான பொறிஸ் ஜோன்ஸன்

தொடர்ச்சியான இடையீறு

இந்த தாக்குதல்களின் போது இந்தியா பல்வேறு நாடுகளுடன் தொடர்ச்சியான இடையீறுகளை மேற்கொண்டதாகவும், யுத்தம் விருப்பமில்லை என்ற உறுதியையும் வழங்கியதாகவும் தரூர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், பாகிஸ்தான் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் வரை, பதிலடி தொடராது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் தாக்கினால் பதிலடி பலமடங்காகும்: பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா | Tharoor Warns Pakistan Of Stronger Retaliation

தற்போது இந்தியா சமாதானத்தில் இருப்பதாகவும், அதனை வலிமையோடு தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புவதாகவும் தெரிவித்த தரூர், எங்களை மீண்டும் தாக்கினால் அதற்கான பதிலடி இன்னும் கடுமையானதாக இருக்கும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிரான தன்னுடைய “zero-tolerance for terrorism” கொள்கையை வலியுறுத்தும் வகையில், தரூர் தலைமையிலான நாடாளுமன்ற குழு பனாமாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

படையெடுக்கும் வேவ் கப்பல்கள் : சீனாவினால் சுற்றிவளைக்கப்படும் இந்தியா

படையெடுக்கும் வேவ் கப்பல்கள் : சீனாவினால் சுற்றிவளைக்கப்படும் இந்தியா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020