கலவரத்தை தூண்டியதில் மகிந்தவின் சூட்சமம்!!
Go Home Gota
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan protests
By Kiruththikan
இலங்கையில் கலவரத்தை தூண்டியது மகிந்த ராஜபக்சவே. அமைதிப்போராட்டத்தில் அடியாட்களை இறக்கியதன் மூலமே கலவரமாக மாறியது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம் டீன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் ஆயிரக்கணக்கான கொலைகள் அல்லது துப்பாக்கிச் சூடு நடத்திருக்கக்கூடிய ஒரு சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காப்பாற்றியிருக்கின்றது.
சகல கட்சி தலைவர்களும் இதனை வன்மையாக கண்டித்துள்ளார்கள்.
அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தொலைபேசியில் ஒரு யுத்தமே நடந்துள்ளது.
அதைத் தொடர்ந்தே மகிந்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்தக் கலவரத்தை தூண்டியதிலும் ஒரு சூட்சமம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்