பிள்ளைகளை கொலை செய்த இளம் தந்தை - நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம்..!
Attempted Murder
Death
By Dharu
நாட்டில் இடம்பெற்ற தந்தை ஒருவரின் கொலை சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.
33 வயதான இளம் தந்தை தனது இரண்டு பிள்ளைகளை வெடிக்கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
அரநாயக்க, பொலம்பேகொட கொடிகமுவ பிரதேசத்தில் வசிக்கும் வசந்த கருணாராச்சி என்ற தந்தையே குறித்த கொலையை செய்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தூக்கில் தொங்கிய நிலையில்
6 மற்றும் 9 வயதான திரித்மி கருணாராச்சி மற்றும் தனுவன் கருணாராச்சி ஆகிய 2 பிள்ளைகளே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் 33 வயதான தந்தை வசந்த கருணாராச்சியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி