அரிசி இறக்குமதி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

Agriculture Water And Action For Rural Development Kilinochchi Sri Lanka Sri Lankan Peoples
By Shadhu Shanker Mar 29, 2024 03:00 PM GMT
Report

அரசாங்கமானது விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்ளளவு செய்யாது அரிசியை இறக்குமதி செய்வதற்கு எடுக்கின்ற முயற்சியானது விவசாயிகளை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என கிளிநொச்சி பூநகரி சின்ன பல்லவராயன் கட்டு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் எனவும் இதனால் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையுள்ளதாக  செய்திகள் வெளியானது.

இதனைதொடர்ந்து, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 498 வரையான விவசாயிகள் 650 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்செய்கை மேற்கொள்ளும் சின்னப்பல்லவராயன் கட்டு குளத்தின் கீழ் பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் சார்பாக குறித்த பிரதேச கமக்கார அமைப்பினர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

விவசாயிகளின் கவலை

அதாவது குறித்த பிரதேசத்தில் பெரும் போகத்தில் 650 ஏக்கர் நிலத்திலும் தற்போது 330 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள் | The Government Does Not Collect Paddy From Farmers

தாங்கள் விவசாயத்தின் மூலம் தொடர் நட்டத்தை எதிர்கொள்ளுகின்ற ஒரு நிலைமை காணப்படுவதாகவும் அரசாங்கம் இவ்வாறு அரிசியை இறக்குமதி செய்வதனால் தங்களுடைய சிறுபோகத்தில் அறுவடை செய்கின்ற நெல்லுக்கு கூட பாதிப்பு ஏற்படுவதாகவும் குறித்த ஊடக சந்திப்பில்  விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதயத்தை ஆரோக்கியமா பாத்துகணுமா! அப்போ இந்த எண்ணெய் ஒன்று போதும்...

இதயத்தை ஆரோக்கியமா பாத்துகணுமா! அப்போ இந்த எண்ணெய் ஒன்று போதும்...

இந்திய-சீன எல்லை விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இந்திய-சீன எல்லை விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026