அரிசி இறக்குமதி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

Agriculture Water And Action For Rural Development Kilinochchi Sri Lanka Sri Lankan Peoples
By Shadhu Shanker Mar 29, 2024 03:00 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

அரசாங்கமானது விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்ளளவு செய்யாது அரிசியை இறக்குமதி செய்வதற்கு எடுக்கின்ற முயற்சியானது விவசாயிகளை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என கிளிநொச்சி பூநகரி சின்ன பல்லவராயன் கட்டு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் எனவும் இதனால் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையுள்ளதாக  செய்திகள் வெளியானது.

இதனைதொடர்ந்து, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 498 வரையான விவசாயிகள் 650 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்செய்கை மேற்கொள்ளும் சின்னப்பல்லவராயன் கட்டு குளத்தின் கீழ் பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் சார்பாக குறித்த பிரதேச கமக்கார அமைப்பினர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

கிளாசனுக்கு கிலோ கணக்கில் தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்

விவசாயிகளின் கவலை

அதாவது குறித்த பிரதேசத்தில் பெரும் போகத்தில் 650 ஏக்கர் நிலத்திலும் தற்போது 330 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள் | The Government Does Not Collect Paddy From Farmers

தாங்கள் விவசாயத்தின் மூலம் தொடர் நட்டத்தை எதிர்கொள்ளுகின்ற ஒரு நிலைமை காணப்படுவதாகவும் அரசாங்கம் இவ்வாறு அரிசியை இறக்குமதி செய்வதனால் தங்களுடைய சிறுபோகத்தில் அறுவடை செய்கின்ற நெல்லுக்கு கூட பாதிப்பு ஏற்படுவதாகவும் குறித்த ஊடக சந்திப்பில்  விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதயத்தை ஆரோக்கியமா பாத்துகணுமா! அப்போ இந்த எண்ணெய் ஒன்று போதும்...

இதயத்தை ஆரோக்கியமா பாத்துகணுமா! அப்போ இந்த எண்ணெய் ஒன்று போதும்...

இந்திய-சீன எல்லை விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இந்திய-சீன எல்லை விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023