விடுதலைப்புலிகள் தமிழர்களுக்காக எதனையும் செய்யவில்லையாம்! வரதராஜ பெருமாள் கருத்து

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Raghav Jul 28, 2025 09:54 AM GMT
Report

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்களுக்காக எதனையும் செய்யவில்லை என இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் குற்றம் சுமத்தியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,இலங்கை அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு செயற்படுத்தப்பட வேண்டும்.

பயங்கர ஆயுதங்களுடன் பெண்ணொருவர் கைது

பயங்கர ஆயுதங்களுடன் பெண்ணொருவர் கைது

தமிழ் அரசியல்

இலங்கையில், தமிழ் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் அதிகாரப்பகிர்வையே விரும்புகின்றன.

விடுதலைப்புலிகள் தமிழர்களுக்காக எதனையும் செய்யவில்லையாம்! வரதராஜ பெருமாள் கருத்து | The Ltte Did Nothing For The Tamils

இந்த விடயம் தொடர்பில், தாம் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக தமிழ் கட்சிகள் இந்தியாவுடனான தங்களது ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவில் வசிக்கும் ஏதிலிகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முகாம்களில் தங்கியிருக்கும் ஏதிலிகள், இலங்கைக்கு திரும்பி வருகைதருவதற்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரபல பாடசாலையில் போதையில் தள்ளாடிய மாணவிகள்

பிரபல பாடசாலையில் போதையில் தள்ளாடிய மாணவிகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் 

இலங்கையை பொறுத்தவரையில், தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளனர்.

விடுதலைப்புலிகள் தமிழர்களுக்காக எதனையும் செய்யவில்லையாம்! வரதராஜ பெருமாள் கருத்து | The Ltte Did Nothing For The Tamils

அதேநேரம் அது அவர்களின் பொறுப்பு எனவும் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்வு இலங்கையை மேலும் ஒற்றுமைப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அதிகாரப்பகிர்வை பொறுத்தவரை தமது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமது ஆதரவை வெளிப்படுத்தியபோதும், தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்களுக்காக எதனையும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கோர முகத்தை காட்டும் இஸ்ரேல்: கப்பல்களை தாக்குவோம் – எச்சரிக்கும் ஹவுதி

கோர முகத்தை காட்டும் இஸ்ரேல்: கப்பல்களை தாக்குவோம் – எச்சரிக்கும் ஹவுதி

நாட்டில் முட்டை விலையில் மாற்றம்

நாட்டில் முட்டை விலையில் மாற்றம்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019