திறப்புவிழா நிகழ்விற்கு வந்த அமைச்சருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Sumithiran
மாதிரிகிரியில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம ஆகியோருக்கு எதிராக பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், திறப்பு விழா நிறுத்தப்பட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
மக்கள் குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பாழடைந்து கிடக்கும் வீதியை எவ்வித திருத்தங்களும் செய்யாமல் திறப்பதற்காக இவர்கள் இருவரும் வந்ததாக மக்கள் குற்றம் சாட்டினர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி