திடீர் பயணமாக வெளிநாடு புறப்பட்டார் கோட்டாபய! பொறுப்புக்களை கவனிக்கும் மகிந்த
President
Singapore
GotabayaRajapaksa
Cabinetmeeting
By Steephen
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி இன்று காலை இவ்வாறு சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக அந்த தகவல்கள் கூறியுள்ளன.
இதன் காரணமாக இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவக் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளமாட்டார் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, , ஜனாதிபதி நாடு திரும்பும்வரை அவரின் பொறுப்புக்களை பிரதமர் கவனிக்கவுள்ளார் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியுடன், இன்று காலை சிங்கப்பூர் சென்ற குழுவில் முதல் பெண்மணி மற்றும் மூவர் அங்கம் வகித்தாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாயுமான தலைவன்…! 11 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி