தக்சியை வைத்து ஜே.கே.பாய் வகுத்த திட்டம் வெளிச்சத்திற்கு..!

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Oct 31, 2025 07:49 AM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தி மற்றும் ஜெ.கே.பாய், யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த தக்சியை நேபாளத்திற்கு அழைந்து சென்றமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

விசாரணையில், செவ்வந்தியின் நேபாளத்தில் தயாரித்த போலி துருக்கிய கடவுச்சீட்டில் இருந்த தவறான முத்திரை காரணமாக, நேபாள குடிவரவு மற்றும் குடியேற்றத் திணைக்களத்தால் குறித்த கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டிருப்பதது கண்டறிப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து, ஜே.கே. பாய் செவ்வந்தியை போல தோற்றமளிக்கும் தக்சி என்ற பெண்ணை இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு அழைத்து வந்து மற்றொரு போலி கடவுச்சீட்டை தயாரித்ததும் தெரியவந்துள்ளது.

யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி மகசின்கள்

யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி மகசின்கள்


தப்பிச் செல்ல இருந்த நாடுகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தக்சி, இஷாரா செவ்வந்தியைப் போலவே இருந்ததால், அவர் நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு கடவுச்சீட்டை போலியாக உருவாக்கி, பின்னர் துருக்கிக்கும் பின்னர் மலேசியாவிற்கும் பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தக்சியை வைத்து ஜே.கே.பாய் வகுத்த திட்டம் வெளிச்சத்திற்கு..! | The Reason Why Jk Bhai Brought Thakshi To Nepal

இதேவேளை, விசாரணையில், செவ்வந்தி நேபாளத்தில் ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாய் ஆகியோருடன் சுமார் ஒரு மாதமாக ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், பின்னர் அவர் வேறொரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஒரு அறைக்கு குடிபெயர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தப்பிய சிலோன் பாய்

அதன்பின்னரே, மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட காவல் குழு நடத்திய ரகசிய விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தக்சியை வைத்து ஜே.கே.பாய் வகுத்த திட்டம் வெளிச்சத்திற்கு..! | The Reason Why Jk Bhai Brought Thakshi To Nepal

எவ்வாறாயினும், சிலோன் பாய் என்ற நபர் அங்கிருந்து வெளியேறியிருந்த நிலையில், இஷாரா செவ்வந்தி, ஜே.கே. பாய், ஜப்னா சுரேஷ், தக்சி, கம்பஹா பபா மற்றும் நுகேகொட பேபி உள்ளிட்ட சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், இஷாரா சேவ்வண்டி, ஜே.கே. பாய், ஜப்னா சுரேஷ் மற்றும் தக்சி ஆகியோர் அடங்கிய குழு கொழும்பு குற்றப்பிரிவிடமும், நுகேகொட பாபி மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவிடமும், கம்பஹா பாபி மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டனர். 

இன்டபோலின் சிவப்பு பட்டியலில் 216 இலங்கையர்...! நாடு கடத்த அரசு நடவடிக்கை

இன்டபோலின் சிவப்பு பட்டியலில் 216 இலங்கையர்...! நாடு கடத்த அரசு நடவடிக்கை

அநுர அரசிற்கு எதிரான பேரணி : பின்னடிக்கும் சஜித் தரப்பு ... மொட்டுக்கட்சி எச்சரிக்கை

அநுர அரசிற்கு எதிரான பேரணி : பின்னடிக்கும் சஜித் தரப்பு ... மொட்டுக்கட்சி எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024