மோசமான சாதனையை படைத்தது இலங்கை அணி
Sri Lanka Cricket
ICC World Cup 2023
By Jaso
உலககிண்ண போட்டியில் மிகவும் மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.
இதன்படி நடைபெற்றுவரும் உலகக் கிண்ண போட்டியில் அதிக அதிக பிடிகளை தவறவிட்ட அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது.
14 பிடிகளை கோட்டைவிட்டு
இலங்கை இதுவரை 14 பிடிகளை கோட்டைவிட்டு 22பிடிகளைமட்டுமே காப்பாற்றியுள்ளது. இதன் நிகழ்தகவு 61%.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு அதிக பிடிகளை பிடித்துள்ளது. அந்த அணி ஆறு பிடிகளை இழந்து 37 ஐ பிடித்துள்ளது. அவற்றின் பிடிப்பு விகிதம் 86% ஆகும்.