கூட்டமைப்புக்குள் துரோகிகள் - அம்பலத்துத்துக்கு வந்த தகவல்
ltte
Mano Ganesan
ibc news
By Vanan
தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு - அதில் விடுதலைப்புலிகளால் “துரோகிகள்” என்று குறி வைக்கப்பட்டு, தேடியழிக்கப்பட்ட கட்சியினரும் உள்ளார்கள் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan).
யாழில் பிரபா கணேசனுடன் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பில் ஊடகமொன்றில் வெளியாகியிருந்த செய்தி குறித்து, தனது முகப்புத்தக பதிவில் விளக்கம் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,