நீதிமன்ற வாசலிலேயே ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்! அநாகரீகமாக செயற்பட்ட அதிகாரி
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Journalists In Sri Lanka
By Theepan
இந்திய கடற்றொழிலாளர்களை நீதிமன்றத்தின் வெளியே இருந்து காணொளி எடுத்த ஊடகவியலாளர் மு.மதிவாணன் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் வெளியில் இருந்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி தடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தட்டிவிடப்பட்ட கமரா
உமக்கு எதிராக வழக்குப் போடுவன் என்று அச்சுறுத்தி செய்தி சேகரிக்க முனைந்த போது கமராவை தட்டிவிட்டு செய்தி சேகரிக்க விடாது தடுத்து அவர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனாலும் ஊடகவியலாளர் தனது செய்தி சேகரிக்கும் உரிமையை எடுத்துரைத்த நிலையில், ஊடகவியலாளர் அடையாள அட்டையை காண்பிக்குமாறு வற்புறுத்தி உறுதிபடுத்திய பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரி அமைதியாக திரும்பி சென்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது!
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி