உலகை அச்சுறுத்தும் சர்க்கரை நோய்யை எளிதில் தடுக்கலாம்!
Diabetes
Medical
By Chanakyan
சக்கரை நோயினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களான கால்களில் ஏற்படும் எரிச்சல், மரத்துப்போகின்ற தன்மை, கண்களுடைய பாதிப்பு மற்றும் சிறுநீரகப்பாதிப்பு போன்றவற்றினை போக்கக் சிறந்த தீர்வாக ஆவாலம் வேர்ப்பட்டைக் கசாயம் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
இது சக்கரை நோயினையும் இலகுவில் போக்க முடியும் எனவும் வேர் மேலும் குறிப்பிடுகின்றார். இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி