மூவரைப் பலியெடுத்த மண்மேடு!
Death
Police
Kandy
SriLanka
Vattegama
Katugasthota Hospital
By Chanakyan
கண்டி - வத்தேகம பிரதேசத்தில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து, கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீடொன்றிற்கு பின்புறமாக இருந்த மண்மேடொன்றே இவ்வாறு சரிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பிலான வத்தேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்