யாழில் துயர சம்பவம்: தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு
                                    
                    Jaffna
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Jaffna Teaching Hospital
                
                                                
                    Death
                
                        
        
            
                
                By Thulsi
            
            
                
                
            
        
    யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் (jafffna) - மிருசுவில் வடக்கில் இடம்பெறுள்ளது.
மேலதிக விசாரணை
கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்