கோர விபத்தில் ஒருவர் பலி! 15 வைத்தியசாலையில்
Accident
By Vanan
வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று கனரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணை

இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேதற்கொண்டு வருகின்றனர்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி