வவுனியாவில் வர்த்தகர்களை குழுவாக அச்சுறுத்திய சுமந்திரன்!
IBC Tamil
Sri Lanka
Sri lanka Tamil News
By Shalini Balachandran
கடையடைப்பு போராட்டத்தை கடைப்பிடிக்ககோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் ஆட்களுடன் வருகைத்தந்து அச்சுறுத்துவதாக வவுனியா வர்த்தகசங்க அங்கத்தவர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடையடைப்புக்கான அழைப்பு நியாயமற்றது என நிரூபனம் ஆகியுள்ளதாகவும் வர்தக சங்கங்கள் நேற்று (18) தனது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக மக்களும் இந்த கதவடைப்பு போராட்டத்தை நியாயமற்றது என நிரூபித்துள்ளதாகவும் சில தமிழர் தரப்பு அங்கத்தவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறான வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெறும் முக்கிய செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிக்கை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 17 மணி நேரம் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
1 நாள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்