ஆரம்பமாகியுள்ள ஏப்ரல் மாதத்தில் பாரிய அதிஷ்டம் காணும் 3 ராசிகள்...!
Astrology
Money
By Shalini Balachandran
ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்களின் ராஜா சூரியனும், நீதிமான் சனியும் தற்போது மீன ராசியில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், ஏப்ரல் 02 ஆம் திகதி கிரகங்களின் தளபதியான செவ்வாய் மீன ராசிக்குள் நுழைகிறார்.
இதன் காரணமாக மீன ராசியில் சூரியன், சனி மற்றும் செவ்வாய் இணைந்து சக்திவாய்ந்த திரிகிரக யோகம் உருவாகிறது.
இந்த அபூர்வ கிரக சேர்க்கையானது ஏப்ரல் 02 முதல் ஏப்ரல் 14 ஆம் திகதி வரை நீடித்திருக்கும்.
இந்த யோகத்தின் தாக்கம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
அவை எந்த எந்த ராசிகள் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்...!
| தனுசு |
|
| மிதுனம் |
|
ரிஷபம் |
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி