பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் - அவசர கோரிக்கை
sri lanka
people
GMOA
By Shalini
பயணக் கட்டுப்பாடுகள் 80 முதல் 90 சதவீதம் வரை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும், மேலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சரியாக செயல்படுத்தப்பட வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் எந்த நேரத்தில், எப்படி விதிக்கப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு முடிவு செய்ய வேண்டும் எனவும், GMOA உதவி செயலாளர் டாக்டர் சமந்தா ஆனந்த இன்று ஊடகங்களிடம் கூறினார்.
தொழில்நுட்ப முடிவுகளை இராணுவம் மற்றும் பொலிஸ் செயல்படுத்த வேண்டும்.
முடிவுகள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்றால்,
மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி