இலங்கை தொடர்பில் கனடா எடுத்த முடிவு!! இராஜதந்திர பேச்சுக்கு தயார்
sri lanka
canada
talk
diplomatic
travel warning
By Vanan
கனேடிய அரசாங்கத்தின் பயண எச்சரிக்கை குறித்து இராஜதந்திர அடிப்படையில் பேச உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வுநிலை அட்மிரால் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் இந்த விடயம் பற்றி பேச உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார ஸ்திரமற்ற நிலை நிலவி வருவதால் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துக் கொள்ளுமாறு கனடா, தனது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இராஜதந்திர முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி