கொரோனா நோயாளிகளுக்கு தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை
Covid-19
Colombo
Patient
By Vasanth
கொழும்பில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இங்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சைக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் தனியார் மருத்துவமனைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 7 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி