காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவல்- சிக்கிய இளைஞன்!
Arrested
Heroin
Badulla
Magistrate Court
By MKkamshan
பசறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றினையடுத்து பசறை – கோவில் கடை என்ற இடத்தில் வீடொன்றினை சோதனையிட்டனர்.
அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.73 கிராம் எடையுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டது. அங்கிருந்த இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவ்விருவரும் விசாரணையின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பசறை காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி