சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற சிறுமிகள் - பின்னர் நடந்த சம்பவம்

Sri Lanka Police Investigation
By Sumithiran Aug 05, 2023 10:32 AM GMT
Report

சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற இரண்டு சிறுமிகளை துரத்திச் சென்று பிடித்துள்ளார் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அக்குரஸ்ஸ சர்வோதய சுவசேத சிறுவர் இல்லத்தில் இருந்து இரண்டு சிறுமிகள் நேற்றுமாலை தப்பிச் சென்றுள்ளனர்.இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் 02, 13 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தப்பிச் செல்லும் போது இந்த இரண்டு சிறுமிகளும் சந்தித்துக் கொண்டுள்ளனர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

தாதியின் அவதானிப்பு

சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற சிறுமிகள் - பின்னர் நடந்த சம்பவம் | Two Girls Who Ran Away From The Orphanage

நேற்று (04) மாலை 6 மணியளவில், அக்குரஸ்ஸ வைத்தியசாலையின் தாதி ஒருவர், இந்த இரண்டு சிறுமிகளும் சாலையில் பதற்றத்துடன் நடந்து செல்வதை அவதானித்துள்ளார். செவிலியரைப் பார்த்ததும் இரண்டு சிறுமிகளும் ஒரே நேரத்தில் பிரதான வீதியில் நின்றிருந்த பேருந்தில் ஏறினர்.

சிறுமிகளின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த தாதி, அருகில் இருந்த முச்சக்கர வண்டியில் ஏறி, பேருந்தை துரத்திச் சென்ற போது, ​​அக்குரஸ்ஸ காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளார்.

துரத்தி பிடிக்கப்பட்ட பேருந்து

சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற சிறுமிகள் - பின்னர் நடந்த சம்பவம் | Two Girls Who Ran Away From The Orphanage

அதன்படி அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு அருகாமையில் இருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தில் பயணித்த பேருந்தை காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் தாதி ஆகியோர் தடுத்து நிறுத்தி சிறுமிகள் இருவரையும் கைது செய்தனர்.

அங்கு 13 வயது சிறுமியிடம் அவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டபோதும் அவள் எதுவும் தெரிவிக்கவில்லை. அங்கு சிறுமி மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுமிகள் காணாமற்போனமை தொடர்பில்

சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற சிறுமிகள் - பின்னர் நடந்த சம்பவம் | Two Girls Who Ran Away From The Orphanage

இதேவேளை, அக்குரஸ்ஸ சர்வோதய சுவசேத சிறுவர் இல்லத்தின் விடுதிக்கு பொறுப்பான இருவர் சிறுமிகள் காணாமற்போனமை தொடர்பில் பல மணித்தியாலங்களின் பின்னர் அக்குரஸ்ஸ காவல்நிலையம் வந்து முறைப்பாடு செய்த நிலையில் வைத்தியசாலையில் இருந்த இரண்டு சிறுமிகளும் தமது விடுதியில் உள்ளவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் இல்லத்தின் விடுதி மேற்பார்வையாளர்கள் தமது கடமைகளை சரிவர செய்யாத காரணத்தினால் அவர்களை கடுமையாக எச்சரித்த காவல்துறை பொறுப்பதிகாரி மருத்துவப் பரிசோதனையின் பின்னர் சிறுமிகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025