ஈரானில் பயங்கரம் : நீதிமன்றுக்குள் புகுந்து இரண்டு நீதிபதிகள் சுட்டுக்கொலை

Iran Gun Shooting
By Sumithiran Jan 18, 2025 02:05 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

ஈரானிய(iran) உச்ச நீதிமன்றத்திற்குள் இரண்டு மூத்த நீதிபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று(18) சனிக்கிழமை காலை தலைநகர் தெஹ்ரானில் உள்ள நீதிமன்றத்திற்குள் ஆயுதமேந்திய ஒருவர் நுழைந்து நீதிபதிகள் அலி ரசினி(Ali Razini) மற்றும் முகமது மொகிசே(Mohammad Moghiseh) இருவரையும் சுட்டுக் கொன்றதாக நீதித்துறை செய்தி வலைத்தளமான மிசான் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர் தப்பிச் செல்லும்போது தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தாக்குதலில் ஒரு மெய்க்காப்பாளரும் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமிய எதிர்ப்பாளர்களை கொலை செய்த நீதிபதிகள் 

தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் 1980கள் மற்றும் 1990கள் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களைத் துன்புறுத்தி கொலை செய்வதில் இரு நீதிபதிகளும் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

ஈரானில் பயங்கரம் : நீதிமன்றுக்குள் புகுந்து இரண்டு நீதிபதிகள் சுட்டுக்கொலை | Two Iranian Supreme Court Judges Shot Dead

ஆரம்பக் கண்டுபிடிப்புகளின்படி, தாக்குதல் நடத்தியவர் உச்ச நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்ட எந்தவொரு வழக்கிலும் ஈடுபடவில்லை. தாக்குதலில் ஈடுபட்டிருக்கக்கூடிய ஏனையோரை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவு ஊர்தி தாக்குதல்: வாக்குமூலத்திற்காக சி.ரி.ஐ.டி விடுத்துள்ள அழைப்பு

திலீபனின் நினைவு ஊர்தி தாக்குதல்: வாக்குமூலத்திற்காக சி.ரி.ஐ.டி விடுத்துள்ள அழைப்பு

நீதித்துறை செய்தித் தொடர்பாளர் அஸ்கர் ஜஹாங்கிர், ஈரானிய அரசு தொலைக்காட்சியிடம், தாக்குதல் நடத்தியவர் துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறினார்.

அமெரிக்கா,கனடா தடைவிதிப்பு

நீதிபதிகளில் ஒருவரான ரசினி, 1998 இல் நடந்த கொலை முயற்சியில் இருந்து தப்பினார். மற்றொரு நீதிபதி மொகிஷே மீது 2019 இல் அமெரிக்கா(us) தடை விதித்தது.

ஈரானில் பயங்கரம் : நீதிமன்றுக்குள் புகுந்து இரண்டு நீதிபதிகள் சுட்டுக்கொலை | Two Iranian Supreme Court Judges Shot Dead

அந்த நேரத்தில், அவர் தெஹ்ரான் புரட்சிகர நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். 2020 இல் அவர் உச்ச நீதிமன்றத்தில் பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. "மொத்தமான மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில் அவர்களின் பங்கு" என்று தெரிவித்து 2023 இல் கனடாவால்(canada) தடை செய்யப்பட்ட ஏழு ஈரானிய நீதிபதிகளில் மொகிஷேவும் ஒருவர். 

இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் சடுதியாக குறைவடைந்த சனத்தொகை : காரணம் தெரியுமா...!

இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் சடுதியாக குறைவடைந்த சனத்தொகை : காரணம் தெரியுமா...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023