கடலில் மிதந்து வந்த மர்ம திரவம் - அருந்திய இருவருக்கு நேர்ந்த கதி

Puttalam Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Kanooshiya Oct 29, 2025 05:13 AM GMT
Report

கடலிலிருந்து கரையொதுங்கிய போத்தலில் இருந்த அடையாளம் காணப்படாத திரவத்தை அருந்திய இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம், நாரக்கல்லிய பகுதியில் உள்ள ஒரு கடற்றொழிலாளர்களின் வாடியில் நான்கு பேர் இருந்துள்ள நிலையில், கடலில் மிதந்து வந்து கரையொதுங்கிய போத்தல் ஒன்றை இனங்கண்டுள்ளனர்.

பின்னர் அதில் இருந்த அடையாளம் காணப்படாத திரவத்தை அருந்தியுள்ளனர்.

தமிழர் பகுதியில் சோகம் - வெளிநாடு செல்ல இருந்த இளைஞன் சடலமாக மீட்பு

தமிழர் பகுதியில் சோகம் - வெளிநாடு செல்ல இருந்த இளைஞன் சடலமாக மீட்பு

இருவர் வைத்தியசாலையில்

அடையாளம் தெரியாத திரவத்தை குடித்த சிறிது நேரத்திலேயே ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவரும் சிகிச்சைகளுக்காக அப்பகுதிவாசிகளால் உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடலில் மிதந்து வந்த மர்ம திரவம் - அருந்திய இருவருக்கு நேர்ந்த கதி | Two People Died Drinking Liquid Floating In Sea

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், இருவர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் காவல்துறையினர் மேலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ். கொழும்பு தொடருந்து சேவை - மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ். கொழும்பு தொடருந்து சேவை - மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மர்ம திரவம்

இதேவேளை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதேபோன்ற ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது.

கடலில் மிதந்து வந்த மர்ம திரவம் - அருந்திய இருவருக்கு நேர்ந்த கதி | Two People Died Drinking Liquid Floating In Sea

ஆழ்கடலில் கடற்றொழிலுக்கு சென்ற ஐந்து கடற்றொழிலாளர்கள் கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த நச்சு திரவ கரைசலை மதுபானம் என நினைத்து அருந்திய பின்னர் உயிரிழந்தனர்.

மேலும், தொடர் உயிரிழப்புகளுக்கு காரணமான இந்த மர்மமான திரவம் என்ன என்பதைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இஷாராவுக்கு கைத்துப்பாக்கியை மறைக்க உதவிய பெண் சட்டத்தரணி - பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

இஷாராவுக்கு கைத்துப்பாக்கியை மறைக்க உதவிய பெண் சட்டத்தரணி - பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

நீதிமன்றை விட்டு வெளியேறிய ரணில்! விடுக்கப்பட்ட உத்தரவு

நீதிமன்றை விட்டு வெளியேறிய ரணில்! விடுக்கப்பட்ட உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்