நாட்டை நாசமாக்கிய இரண்டு ராஜபக்சர்கள் - சந்திரிகா குற்றச்சாட்டு

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka
By Sumithiran Sep 01, 2022 01:27 AM GMT
Report

இரண்டு ராஜபக்சர்களின் ஆட்சி

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, இரண்டு ராஜபக்சர்களின் ஆட்சிகளின் போது மேற்கொள்ளப்பட்ட ஊழல்களின் விளைவாகும் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஒரே வழி ஒரு சமூக-அரசியல் எழுச்சிப்  புரட்சியாகும் என்று அவர் தி ஹிந்துவிற்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை நாசமாக்கிய இரண்டு ராஜபக்சர்கள் - சந்திரிகா குற்றச்சாட்டு | Two Rajapaksas Who Ruined The Country

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இலங்கை திவாலானமைக்கு ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் ஊழல்களே காரணமாகும். இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் ராஜபக்சர்களின் கட்சியை நம்பியிருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க எவ்வாறு செயற்படுகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த மாதங்களில் இடம்பெற்ற போராட்டங்கள், உண்மையிலேயே உற்சாகமாக இருந்தன என்று சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

போராட்டக்காரர்களின் கோரிக்கையின்படி, புதிய முகங்கள் மற்றும் சரியான தொலைநோக்கு பார்வை கொண்ட புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர வேண்டும். போராட்டக்காரர்கள் தம்மை சந்தித்தபோது, அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் சில நல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை அமைப்பதற்கு ஒரு இடைக்கால ஏற்பாட்டை தாம் பரிந்துரைத்ததாக சந்திரிகா தெரிவித்துள்ளார்.

அதில் குடியியல் சமூக அமைப்புகள், தனியார் துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் மரியாதைக்குரிய தனிநபர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு அரச சபை உருவாக்கப்படும். அது அரசாங்கத்தின் பணிகளை மறுஆய்வு செய்ய வேண்டும். இந்த அமைப்பின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 40வீதம் இளைஞர்களிடமிருந்தும் 40 வீதம் பெண்களிடம் இருந்து வர வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதாக சந்திரிகா தெரிவித்துள்ளார்.

நாட்டை நாசமாக்கிய இரண்டு ராஜபக்சர்கள் - சந்திரிகா குற்றச்சாட்டு | Two Rajapaksas Who Ruined The Country

மூளைசாலிகள் வெளியேற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமையை அடுத்து மூளைசாலிகள் வெளியேறுகின்றனர். இந்த ஆண்டு சுமார் 140,000 இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இது மிகவும் துயரமானது. பொருளாதாரக் கொள்கையை பொறுத்தவரையில், அனைத்து இறக்குமதிகளையும் நிறுத்திவிட்டு இலங்கையில் அனைத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறுவது யதார்த்தமானதல்ல.

முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தன பொருளாதாரத்தை கண்மூடித்தனமாக திறந்துவிட்டார். இதன் காரணமாக இலங்கையின் சமூக கட்டமைப்புகள் அனைத்தும் உடைந்தன. அனைத்து வகையான அயோக்கியர்களும் நாடாளுமன்றத்திற்குள் வந்தனர் என்றும் சந்திரிகா குறிப்பிட்டார்.

நாட்டை நாசமாக்கிய இரண்டு ராஜபக்சர்கள் - சந்திரிகா குற்றச்சாட்டு | Two Rajapaksas Who Ruined The Country

வெட்கமில்லாத ராஜபக்சாக்கள்

போராட்டக்காரர்களால் ராஜபக்சர்களை அமைதியான முறையில் துரத்த முடிந்ததில் தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட அவர், இல்லையெனில் அவர்கள் ஒருபோதும் சென்றிருக்க மாட்டார்கள். எனினும் அவர்கள் வெட்கமில்லாமல் இன்னும் ஒட்டிக்கொண்டிருப்பது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் சந்திரிகா தெரிவித்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026