உந்துருளி விபத்தில் இரு மாணவர்கள் பலி
accident
police
death
bike
By Kiruththikan
தம்புள்ளை – வேமடில்ல குளத்தில் உந்துருளி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், குறித்த உந்துருளி வீதியை விட்டு விலகி குளத்தில் வீழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தில், உந்துருளியில் 2 மாணவர்கள் உள்ளடங்கலாக நால்வர் பயணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த 16 வயதுடைய மாணவர்கள் இருவரும் கலேவெல, புவக்பிட்டிய, நபடகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், விபத்தில் படுகாயமடைந்த 18 மற்றும் 16 வயதுடைய ஏனைய இரு மாணவர்களும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி