அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவு
fuel
price increase
u s decision
By Sumithiran
உலகில் அதிகரித்துச் செல்லும் எரிபொருள் விலையை கட்டுப்படுத்த அமெரிக்கா தனது இருப்புகளில் இருந்து 50 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பிற முக்கிய எண்ணெய் நுகர்வு நாடுகளுக்கு இணையாக உள்ளது.
இந்தியாவும் தனது இருப்புகளில் இருந்து 5 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்