உக்கிரமடைந்துள்ள ரஷ்ய போர்- குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
attack
russia
ukraine
war
united nation
By Kalaimathy
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இது வரை 520,000க்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதேவேளை ரஷ்யாவின் தாக்குதலால் இதுவரை மொத்தமாக 14 குழந்தைகள் உட்பட 352 பேர் உயிரிழந்துள்ளதாக, உக்ரைனின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றமத்தின் கரீம் ஏ.ஏ. கான் கியூசி தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்