யுத்தத்தில் சிக்கி சீர்குலைந்துள்ள உக்ரைன்- முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ள தகவல் தொடர்பு!
russia
ukraine
war
telecom
By Kalaimathy
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிக்கி சீர்குலைந்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக, உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான யுகேஆர் டெலிகொம் கடும் செயலிழப்பைச் சந்தித்துள்ளது.
இது தொடர்பாக கீவ் நகர அரசு அதிகாரிகள் கூறுகையில்,
உக்ரைனில் தகவல் தொடர்பு சேவை கடுமையாக செயலிழந்துள்ளது. இதற்கு சைபர் தாக்குதல் காரணமா என விசாரித்து வருகிறோம். நேற்று காலை தொடங்கிய மின்தடை மாலை வரை நீடித்தது என தெரிவித்துள்ளனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்