இலங்கை வந்த உக்ரேனிய யுவதிக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Dilakshan
கொழும்பில் (Colombo) இருந்து பதுளை (Badulla) நோக்கி பயணித்த உடரட மெனிக்கே தொடருந்தில் இருந்து உக்ரேனிய யுவதியொருவர் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒஹிய மற்றும் பட்டிப்பொல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உள்ள சுரங்கத்தில் மோதியதில் யுவதி தரையில் விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துகள்
கொழும்பில் இருந்து எல்ல பிரதேசத்திற்கு செல்ல குடும்பத்துடன் வந்த 23 வயதுடைய உக்ரேனிய யுவதி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் உடரட மெனிக்கே தொடருந்தில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவரும் சுரங்கத்தில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 3 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)
கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்