இராணுவத்தினரை தமிழ் மக்களுடன் இணைக்க பிரயத்தனம் - எச்சரிக்கும் விக்னேஸ்வரன்
army
tamil people
C. V. Vigneswaran
unite
By Vanan
இராணுவத்தினரை தமிழ் மக்களுடன் இணைத்து பலவித செயற்பாடுகளில் ஈடுபட வைப்பதற்கு இந்த அரசாங்கம் விரும்புகின்றது என முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பிருமான க. வி. விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.
சங்கானை பிரதேச செயலகத்தில் நேற்று (26) சமூக மட்ட அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கி வைத்த பின்னரே செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 7 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்