தமிழினப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறாத சிறிலங்கா- விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

army crime war parliament united kingdom sri Lanka
By Kalaimathy Jan 18, 2022 10:28 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றிய அரசியல் பிரபலங்கள் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட குரூரங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காக அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பிரித்தானிய தமிழ்சமூக அமைப்பினரால் நடத்தப்பட்ட இந்தநிகழ்வில் ஆளும் கட்சியான கென்சவேட்டிவ் கட்சி எதிர்க்கட்சிகளான தொழிற்கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயக்கட்சி ஆகிய எதிர்கட்சிகளும் பங்கெடுத்திருந்தன.

தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்தப்பட்டிருப்பதால் பிரித்தானிய அரசியல்வாதிகள் மனித உரிமைகளுக்காகப்போராட வேண்டும் எனவும் சிறிலங்காவின் அதிகாரிகளை இலக்கு வைத்து மெக்னிட்ஸ்கி தடைகளை விதித்து சிறிலங்காவுக்கு கடுமையான செய்திகளை சொல்ல வேண்டிய நேரமும் இதுவென லிப்டெம் கட்சி தலைவர் எட் டேவி குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர், எலியட் கோல்பர்ன் சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்கவேணடும் என வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது, தொழிற்கட்சியின் ஈழத்தமிழ்மக்கள் தொடர்பான நிலைப்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கபடுமென்ற உறுதிமொழியை நிழல் வெளியுறவு அமைச்சர் டேவிட் லமி வழங்கினார்.     

இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கும் போர்க்குற்றங்கள், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் இன்று வரை சிறிலங்கா தரப்பில் பொறுப்புக் கூறப்படவில்லையென்பதால் நீதிக்காக தொழிற்கட்சி எப்போதும் தமிழர்களுடன் துணைநிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பாவி, மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டுமென சிறிலங்கா அரசாங்கததை கோரியதோடு, சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இலஙகையில் ராஜபக்சக்களின் மீள்வருகையானது அந்த தீவின் எதிர்காலத்திற்கு பாதகமெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.   

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025