அடுத்தடுத்தது மாயமாகும் பல்கலை மாணவர்கள்! பேராதனையில் மற்றுமொரு சம்பவம்
Sri Lanka Police
University of Peradeniya
Sri Lanka Police Investigation
By pavan
கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்று வந்த மற்றுமொரு மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த மாணவரே காணாமல் போயுள்ளார்.
இந்த மாணவன் கடவத்தை கணேமுல்ல பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விடுதிக்கு திரும்பவில்லை
குறித்த மாணவன் பல்கலைக்கழகத்தில் விடுதியிலிருந்து நேற்றிரவு வெளியேறியதாகவும் அவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 13 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி