இலங்கைக்கு கிடைக்கும் 5.75 மில்லியன் டொலர்கள்: கைகொடுக்கும் உலக நாடு
Sri Lankan rupee
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
இலங்கைக்கு 5.75 மில்லியன் டொலர்கள்
அமெரிக்க அரசாங்கம் மேலதிகமாக 5.75 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த மூன்றாவது தவணை புதிய நிதியுதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த பண உதவி, குறுகிய கால வேலைகள் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய விதைகள் போன்ற விவசாயப் பொருட்களை வழங்க பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி