விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகம் காலமானார் : இறுதி வணக்க நிகழ்வு அறிவிப்பு
France
Liberation Tigers of Tamil Eelam
By Sumithiran
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவருமான விநாயகம் என அழைக்கப்படும் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி பிரான்ஸில் காலமானார்.
இவருக்கான அஞ்சலி நிகழ்வு 20.06.2024 வியாழக்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் பி.ப 14:00 மணி வரை 30 route de Groslay 95200 Sarcelles என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 15:00 மணி தொடக்கம் பி.ப 16:00 மணி வரை 164 avenue jean jaurès 93500 Pantin – FRANCE எனும் முகவரியில் வித்துடல் விதைக்கப்படும்.
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/8856f80e-319c-4f15-bc2d-1ee91eea6add/24-6668b079b7f3e.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்