கொழும்பில் வெடித்த போராட்டம் - கடும் கோபத்தில் கோட்டாபய
protest
Colombo
Economy
Gotabaya
SriLanka
By Chanakyan
மிரிஹானயிலுள்ள அரச தலைவரின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் மக்கள் முன்னெடுத்த பாரிய போராட்டத்தினால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளார்.
நள்ளிரவில் அரச தலைவர் செயலகத்தில் தனது பாதுகாப்பு சபை கூட்டிய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, புலனாய்வு பிரிவினரை கடுமையாக திட்டியதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான முழுமையான விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்