இன்னும் 20 வருடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயத்தில் இலங்கை - அதிபரின் எச்சரிக்கை
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
By Beulah
இலங்கையில் இன்னும் 20 வருடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்றைய தினம் (16) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கல்வி முறையில் மாற்றம்

அத்துடன், மக்கள் இப்போதிருந்தே இதற்கு தயாராக வேண்டும் என அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் எதிர்காலம் குறித்து உரையாற்றிய அதிபர், கல்வி முறையை மாற்றாவிட்டால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி