எமது இறுதி மூச்சு இருக்கும் வரை நாம் போராடுவோம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் எச்சரிக்கை

People Struggle SriLanka Batticallo Association of the Disappeared
By Chanakyan Aug 06, 2021 09:18 AM GMT
Report

எமது இறுதி மூசசு இருக்கும் வரை நாம் போராடுவோம் அனைத்து உலகமும் சர்வதேசமும் எமக்கு உதவ வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி த.செல்வராணி  தெரிவித்துள்ளார். 

இன்று வடக்கு கிழக்கு 8 மாவட்டங்களை சேர்ந்த நாங்கள் 12 வருடங்களாக எங்களது உறவுகளை தேடும் போராட்டங்களை நடத்தி வருகின்றோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆகிய நாங்கள் இலங்கை அரசின் உலக நீதிப் பொறிமுறையையோ உள்ளக விசாரணை பொறிமுறையோ எங்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் 2018 பங்குனி மாதம் சர்வதேசதை நாடி அங்கு எங்களது 8 மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை நாங்கள் நாமாகவே முன் சென்று கொண்டு போராடி வருகின்றோம்.

எலும்புத்துண்டு விலைபோகும் சில நிறுவனங்கள் சிலர் 8 மாவட் ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டு. எங்களது கோரிக்கைகளை படிப்பதாக கூறி இலங்கை அரசுக்கு சோரம் போய் அவற்றை விற்று வருகின்றனர்.

அது மட்டுமல்ல இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் வருகின்றனர். தற்போது இருக்கும் ஜனாதிபதியிடம் எங்களது உறவுகளை ஒப்படைத்து இருந்திருக்கிறோம்.

இந்த ஜனாதிபதியாக இருக்கின்றவரின் காலத்தில்தான் அதிகமானோர் காணமால் ஆக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அரசுடன் பேச வருமாறு அழைக்கும் தருவாயில் நாங்கள் எங்களது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சரணடைந்த உறவுகள் யாரும் இன்று உயிருடன் இல்லை என்று கூறிய ஜனாதிபதி அவரும் அவருடன் இருக்கும் அமைச்சர்களும் கூறியிருக்கின்றனர்.

அவர்களுடன் சென்று எங்களது உறவுகளை பிரச்சினைகள் எவ்வாறு பேச முடியும் உறவுகளின் உயிருக்கு விலை மதிப்பில்லாத நிலையிலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதனால் நாங்கள் ஜனாதிபதியை சந்திக்க விருமபிவில்லை .

இன்று அனைத்துலக சர்வதேச நீதிமன்றுக்கு எங்களது பிரச்சினைகளை நாங்கள் எடுத்துச் சென்று இருக்கின்றோம் சில நிறுவனங்கள் எங்களது உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சிலரை ஜனாதிபதியிடம் அழைத்துச்சென்று போராட்டத்தைக் கொச்சைப்படுத்த நினைத்து இருக்கின்றார்கள்.

எங்களது 8 மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளே நீங்கள் யாரிடமும் சோரம் போக வேண்டாம் எங்களது உறவுகளின் கண்ணீரும் ஒவ்வொரு உயிர்களையும் தேடி நூற்றுக்கும் மேற்பட்ட உறவை இழந்து கொண்டிருக்கின்றோம் .

எமது இறுதி மூசசு இருக்கும் வரை நாம் போராடுவோம் அனைத்து உலகமும் சர்வதேசமும் எமக்கு உதவவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி