காலி முகத்திடலில் நடப்பது என்ன? தமிழர்கள் ஏன் போராட்டக் களத்தில்?
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரச தலைவர் உட்பட அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன,
குறிப்பாக கொழும்பு காலி முகத்திடலில் இன்று 19வது நாளாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது என்பது தொடர்பிலும் புலம்பெயர் தேசத்தின் பங்களிப்புகள் தொடர்பிலும் ஐபிசி தமிழின் அக்கினி சிறகுகள் நிகழ்ச்சி ஆராய்ந்துள்ளது.
ஐபிசி தமிழின் அக்கினி சிறகுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாயகத்து செயற்பாட்டாளர் பிரதாஸ் சுப்ரமணியமும் புலம்பெயர் தேசத்து செயற்பாட்டாளர் ஈழன் சுந்தரமூர்த்தியும் காலி முகத்திடல் போராட்டங்கள் பற்றி தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
அவர்கள் கலந்து கொண்ட அக்கினி சிறகுகள் நிகழ்ச்சி காணொளியில் ...
பகுதி 1
பகுதி 2