பிள்ளையானுடன் ரணில் தொடர்பு கொள்ள முயன்றது ஏன்..! வெளியானது பரபரப்பு தகவல்

Kegalle Mrs Thalatha Atukorale Pillayan Ranil Wickremesinghe
By Sumithiran Apr 21, 2025 06:23 AM GMT
Report

தனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவரை திடீரென கைது செய்தால் அது தொடர்பில் அவரிடம் விசாரிக்க வேண்டிய பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவிடம் (ranil wickremesinghe) இருந்த காரணத்தாலேயே அவர் தொடர்பு கொள்ள முயன்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள(thalatha atukorale) தெரிவித்துள்ளார். 

கேகாலையில் (kegalle) நேற்று (20)செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவரைப் பற்றி விசாரிப்பது எமது பொறுப்பு

பிள்ளையான் திடீரென காவலில் எடுக்கப்பட்டபோது, அவரைப் பற்றி விசாரிப்பது எமது பொறுப்பு .அதனால்தான் ரணில் விக்ரமசிங்கஅந்தப் பொறுப்பை மட்டுமே நிறைவேற்ற முயன்றார். இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.

பிள்ளையானுடன் ரணில் தொடர்பு கொள்ள முயன்றது ஏன்..! வெளியானது பரபரப்பு தகவல் | Why Did Ranil Try To Contact Pillayan

மேலும், முன்னாள் ஜனாதிபதியை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்து, பிள்ளையானுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும் எனவும் தலதா வேண்டுகோள் விடுத்தார்.

மாமனிதர் ரவிராஜ் படுகொலையின் பின்னணியில் பிள்ளையான்: அம்பலமான புலனாய்வு தகவல்

மாமனிதர் ரவிராஜ் படுகொலையின் பின்னணியில் பிள்ளையான்: அம்பலமான புலனாய்வு தகவல்

மறைப்பதற்கு எதுவுமில்லை

 “இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. முன்பு பட்டலந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்கள், இப்போது இந்த தொலைபேசி அழைப்பைப் பற்றி பேசுகிறார்கள். மேலும், சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக ரணில் கருத்து தெரிவித்தது குறித்தும் வாக்குமூலம் பதிவு செய்ய விரும்புகிறார்கள். நாங்கள் இவற்றை எதிர்கொள்ளத் தயார். நாங்கள் எதையும் மறைக்கவில்லை, மறைந்து கொள்ளவும் இல்லை, மற்றவர்களாலும் மறைக்க முடியாது,” என்று தலதா மேலும் தெரிவித்தார்.

பிள்ளையானுடன் ரணில் தொடர்பு கொள்ள முயன்றது ஏன்..! வெளியானது பரபரப்பு தகவல் | Why Did Ranil Try To Contact Pillayan

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தல்  தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பிள்ளையான் ஏப்ரல் 9 அன்று மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரின் போது ஓடி ஒளிந்த சிறீதரன் : கிண்டலடித்த சந்திரசேகரன்

போரின் போது ஓடி ஒளிந்த சிறீதரன் : கிண்டலடித்த சந்திரசேகரன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024