பிள்ளையானுடன் ரணில் தொடர்பு கொள்ள முயன்றது ஏன்..! வெளியானது பரபரப்பு தகவல்

Kegalle Mrs Thalatha Atukorale Pillayan Ranil Wickremesinghe
By Sumithiran Apr 21, 2025 06:23 AM GMT
Report

தனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவரை திடீரென கைது செய்தால் அது தொடர்பில் அவரிடம் விசாரிக்க வேண்டிய பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவிடம் (ranil wickremesinghe) இருந்த காரணத்தாலேயே அவர் தொடர்பு கொள்ள முயன்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள(thalatha atukorale) தெரிவித்துள்ளார். 

கேகாலையில் (kegalle) நேற்று (20)செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவரைப் பற்றி விசாரிப்பது எமது பொறுப்பு

பிள்ளையான் திடீரென காவலில் எடுக்கப்பட்டபோது, அவரைப் பற்றி விசாரிப்பது எமது பொறுப்பு .அதனால்தான் ரணில் விக்ரமசிங்கஅந்தப் பொறுப்பை மட்டுமே நிறைவேற்ற முயன்றார். இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.

பிள்ளையானுடன் ரணில் தொடர்பு கொள்ள முயன்றது ஏன்..! வெளியானது பரபரப்பு தகவல் | Why Did Ranil Try To Contact Pillayan

மேலும், முன்னாள் ஜனாதிபதியை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்து, பிள்ளையானுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும் எனவும் தலதா வேண்டுகோள் விடுத்தார்.

மாமனிதர் ரவிராஜ் படுகொலையின் பின்னணியில் பிள்ளையான்: அம்பலமான புலனாய்வு தகவல்

மாமனிதர் ரவிராஜ் படுகொலையின் பின்னணியில் பிள்ளையான்: அம்பலமான புலனாய்வு தகவல்

மறைப்பதற்கு எதுவுமில்லை

 “இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. முன்பு பட்டலந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்கள், இப்போது இந்த தொலைபேசி அழைப்பைப் பற்றி பேசுகிறார்கள். மேலும், சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக ரணில் கருத்து தெரிவித்தது குறித்தும் வாக்குமூலம் பதிவு செய்ய விரும்புகிறார்கள். நாங்கள் இவற்றை எதிர்கொள்ளத் தயார். நாங்கள் எதையும் மறைக்கவில்லை, மறைந்து கொள்ளவும் இல்லை, மற்றவர்களாலும் மறைக்க முடியாது,” என்று தலதா மேலும் தெரிவித்தார்.

பிள்ளையானுடன் ரணில் தொடர்பு கொள்ள முயன்றது ஏன்..! வெளியானது பரபரப்பு தகவல் | Why Did Ranil Try To Contact Pillayan

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தல்  தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பிள்ளையான் ஏப்ரல் 9 அன்று மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரின் போது ஓடி ஒளிந்த சிறீதரன் : கிண்டலடித்த சந்திரசேகரன்

போரின் போது ஓடி ஒளிந்த சிறீதரன் : கிண்டலடித்த சந்திரசேகரன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016