கணவரின் பிரிவை தாங்கமுடியாமல் தாயும் மூன்று பிள்ளைகளும் எடுத்த விபரீத முடிவு

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Jan 01, 2024 08:30 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

கணவரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத 35 வயதுடைய தாய் ஒருவர் நேற்று முன்தினம் (30) தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோகமான செய்தி ஒன்று மாலம்பே கஹந்தோட்டை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

உயிரிழந்த குழந்தைகளில் இரண்டு ஆண்களும் ஒரு பெண் குழந்தையும் அடங்குவதாகவும் அவர்களின் வயது 9, 7 மற்றும் 6 வயதுடையவர்கள் எனவும் மாலம்பே காவல்துறையினர் தெரிவித்தனர்.

கணவர் விஷம் குடித்து தற்கொலை

உதாரி நிசன்சலா என்ற தாயார் தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ஹோமாகம பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். இவ்வாறு வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவரின் பிரிவை தாங்கமுடியாமல் தாயும் மூன்று பிள்ளைகளும் எடுத்த விபரீத முடிவு | Wife Committed Suicide With Her Three Children

இறந்தவரின் இறுதிக் கிரியைகளின் பின்னர், இந்த தாயும் அவரது மூன்று குழந்தைகளும் கஹந்தோட்டை மாலம்பேயில் உள்ள தனது இளைய சகோதரரின் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

உக்ரைன் மீதான தாக்குதல் : புடின் வெளியிட்ட சூளுரை

உக்ரைன் மீதான தாக்குதல் : புடின் வெளியிட்ட சூளுரை

நெவில் பெர்னாண்டோ மருத்துவமனைக்கு 

சம்பவத்தன்று இரவு, தம்பியின் வீட்டின் அறையில் தாயும், மூன்று குழந்தைகளும் அழுது கொண்டிருந்தனர். அப்படி அழுது கொண்டிருந்த போது அறையில் இருந்து சத்தம் கேட்டு, தம்பி குடும்பத்துடன் சேர்ந்து பூட்டிய அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். மூன்று குழந்தைகளும் தாயும் இருமுவதைக் கண்ட குடும்பத்தினர் அவர்களை வாகனத்தில் ஏற்றி மாலம்பே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கணவரின் பிரிவை தாங்கமுடியாமல் தாயும் மூன்று பிள்ளைகளும் எடுத்த விபரீத முடிவு | Wife Committed Suicide With Her Three Children

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் முதற்கட்ட நீதவான் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை நேற்று (31ம் திகதி) நடைபெறவிருந்தது.

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு (படங்கள்)

அவர்கள் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. பொருளாதார காரணங்களால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023