இந்தியா எடுத்துள்ள முடிவு - அதிகரிக்கப்போகும் அரிசிவிலை
India
Fried rice
By Sumithiran
உலகின் முன்னணி அரிசி ஏற்றுமதியாளராக உள்ள இந்தியா, பல வகையான அரிசிகளின் ஏற்றுமதியை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ]
பாஸ்மதி அல்லாத அனைத்து அரிசி ஏற்றுமதியும் நிறுத்தப்படும் என்றும் அந்த செய்திகள் கூறுகின்றன.
இந்தியா எடுக்கவுள்ள முடிவு

உள்நாட்டு அரிசி விலை உயர்வு காரணமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு இந்த முடிவை எடுக்க தயாராக உள்ளது.
உலக அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்தை இந்தியா உரிமை கொண்டாடுவதாகவும், அரிசி ஏற்றுமதியை நிறுத்தும் முடிவை இந்திய அரசு நடைமுறைப்படுத்தினால், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அரிசியின் விலை மேலும் உயரும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி