மைத்திரி கைது செய்யப்படுவாரா? பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்
Colombo
Maithripala Sirisena
Arrest
SriLanka
SL Political
By Chanakyan
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தென்னிலங்கை அரசியலில் உட்கட்சி மோதல்கள் - அரசியல் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தையே விமர்ச்சிக்கும் நிலை காணப்படுகின்றது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்