உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மனந்திறந்தார் அர்ச்சுனா எம்.பி

Anura Kumara Dissanayaka Sri Lanka Easter Attack Sri Lanka Ramanathan Archchuna
By Raghav Apr 20, 2025 11:26 AM GMT
Report

அநுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் (Trincomalee) வைத்து இன்று (20.04.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “தற்போது பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றும் அவரின் வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். 

விடுதலை புலிகளை தோற்கடிக்க உதவிய பிள்ளையான் : ஒப்புக்கொண்டார் நாமல்

விடுதலை புலிகளை தோற்கடிக்க உதவிய பிள்ளையான் : ஒப்புக்கொண்டார் நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயோ  (Mahinda Rajapaksa) அல்லது கோட்டாபய ராஜபக்சயோ (Gotabaya Rajapaksa), மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) விடமோ இது தொடர்பில் இன்னும் எதுவும் கேட்கவில்லை. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மனந்திறந்தார் அர்ச்சுனா எம்.பி | Will The Gov Find Justice For The Easter Attacks

அம்பை தான் அவர்கள் கைது செய்திருக்கிறார்களே தவிர அம்பை எய்தவரை இன்னும் கைது செய்யவில்லை." என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக குறித்த அறிக்கை இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளரினால் குறித்த அறிக்கை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


உகண்டாவில் ராஜபக்சக்களின் பணம் : அநுர அரசுக்கு நாமல் விடுத்த கோரிக்கை

உகண்டாவில் ராஜபக்சக்களின் பணம் : அநுர அரசுக்கு நாமல் விடுத்த கோரிக்கை

விளிம்பிற்கு வந்த ஈஸ்டர் ஞாயிறு விசாரணை அறிக்கை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

விளிம்பிற்கு வந்த ஈஸ்டர் ஞாயிறு விசாரணை அறிக்கை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்