விளிம்பிற்கு வந்த ஈஸ்டர் ஞாயிறு விசாரணை அறிக்கை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

CID - Sri Lanka Police Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Dhilak Apr 20, 2025 08:44 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் மறைக்கப்பட்ட பகுதிகள் உட்பட முழு அறிக்கையையும் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய ஆணைக்குழு அறிக்கைகை மிகவும் கவனமாக ஆராய்ந்து விசாரணைகளுக்குப் பயன்படுத்துமாறு தாம் அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறில் நீதி கோரும் உறவுகள் : அரசியல் இலாபம் தேடும் அநுர அரசு

உயிர்த்த ஞாயிறில் நீதி கோரும் உறவுகள் : அரசியல் இலாபம் தேடும் அநுர அரசு

தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள்

அத்தோடு, தாங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்து விட்டுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு மிகத் தெளிவான, படிப்படியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இன்னும் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.

விளிம்பிற்கு வந்த ஈஸ்டர் ஞாயிறு விசாரணை அறிக்கை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு! | President Commission Report Easter Attacks To Cid

அதன்போது, ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, “உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையில் மறைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டன.நான் அவர்களிடம் அதை கவனமாகப் படித்து விசாரணை நடத்த சொன்னேன்

வவுணதீவு படுகொலை

இந்தத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு இடங்களில் சர்ச்சையை கிளப்பிய சம்பவங்கள் நடந்துள்ளன.

வவுணதீவு காவல்துறை அதிகாரிகள் இருவரும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஜாக்கெட்டை எடுத்து வீசியது யார்? அந்த சந்தேகங்கள் அனைத்தையும் நாங்கள் தீர்த்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.

விளிம்பிற்கு வந்த ஈஸ்டர் ஞாயிறு விசாரணை அறிக்கை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு! | President Commission Report Easter Attacks To Cid

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகளை வெளிப்படுத்தும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது” என்றார்.

யாழில் மர்மமாக உயிரிழந்த இளைஞர் : உண்மைகளை அம்பலப்படுத்தும் தாய்

யாழில் மர்மமாக உயிரிழந்த இளைஞர் : உண்மைகளை அம்பலப்படுத்தும் தாய்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்